கூட்டமாக சேர்ந்து குழு அமைத்துக் கொண்டு கயமை நிறைந்த "வந்தேறி பார்ப்பன காம அயோக்கிய கூட்டம்" திட்டமிட்டே இஸ்லாத்தின் மீது எவ்வாறெல்லாம் அவதூறு வாரி வீசியுள்ளனர் என்பதையும், அதற்கு நேசகுமார் என்ற பெயரில் "பொது இடத்தில் மலம் கழிக்கும்" மனம் பிறழ்ந்த மன நோயாளி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படப்பட்டது என்பதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
ஆம். அந்த "பொது இடத்தில் மலம் கழிப்பவனின்" தலைமையில் உள்ள பார்ப்பன காம குழுவின் அங்கத்தவர் எஸ்.கே என்ற கிச்சா, அநாகரீக எழுத்துக்களால் மாட்டிக் கொண்ட காம வியாபாரி மடராமன் மாட்டிய உடன், இதுநாள் வரை இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக கருதும் நபி(ஸல்) அவர்களின் மீதும், முஸ்லிம்களின் அன்னையர்களான நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதும் இல்லாத அபாண்டங்களை அள்ளிவீசிய அந்த பொது இடத்தில் மலம் கழிக்கும் மன நோயாளியும் மாட்டப்போகிறான் எனபயந்து எங்கே வரிசையாக அதன் மூலம் தானும் மாட்டிக் கொள்வோமோ என நினைத்து அவசரம் அவசரமாக முன்பு ஒருமுறை அந்த மன நோயாளியுடனான பேட்டி என கூறி பதிந்த பதிவை "சும்மா சிறுபிள்ளைதனம்", "அவ்வாறெல்லாம் பேட்டி நடைபெறவில்லை", "நேசகுமார் யார் என்றே எனக்குத் தெரியாது" என அந்தர்பல்டி அடித்துக் கொண்டு வலையை விட்டு நான் ஒதுங்குகிறேன் எனக் கூறி ஒளிந்து கொண்டார்.
அவ்வாறு கூறி ஒதுங்கியதோடு இல்லாமல் பழைய தன்னுடைய "நேசகுமாருடனான நேர்காணல்" என்ற பேட்டிப்பதிவையும் தன் பதிவிலிருந்து அழித்து விட்டார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என இந்த செய்கையின் மூலம் அந்த "அயோக்கிய பார்ப்பன காம கூட்டத்தின்" வண்டவாளத்தை நம் அருமை அண்ணன் கிச்சா தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார்.
எப்படி? என்ன? ஏன்? போன்ற விளக்கத்தை அடுத்தடுத்த பதிவில் காண்போம். அதற்கு முன் கிச்சா என்ற எஸ்கே தான் அழித்ததாக நம்பிக் கொண்டு நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்க ஏதுவான அந்த நேர்காணல் பேட்டியை முதலில் இங்கு ஒரு மீள்பதிவு செய்கின்றேன்.(யாராவது அந்த பதிவை எஸ்கே என்ற கிச்சா தான் இறை நேசனுக்கு கொடுத்ததாக எஸ்கேவை அந்த மனநோயாளியிடம் மாட்டி விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல).
வாசக சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: (தமிழ்மண விதிமுறைகளை மதிக்கும் காரணத்தினால்)இப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க நான் விரும்பவில்லை. அதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க முடியாததால் அப்படியே விடுகின்றேன். வேறு யாரும் இப்பதிவை தமிழ்மணத்திற்கு அனுப்ப வேண்டாம். மற்றபடி வந்தேறி காம அயோக்கிய கூட்டத்தின் வண்டவாளத்தை அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக நாம் காணலாம்.
***************************************************************************
நேசகுமாருடன் ஒரு நேர்காணல்
சார்ந்த பகுதி: பொது — 2005-05-25 @ 7:53 am
தமிழ் பேசும் இணைய உலகில் ஒரு தாரகையாக திடீரென்று ஒருவர் தோன்றினார். யாரும் தொட அஞ்சும் ஒரு விஷயத்தை அனாயாசமாகக் கையாளத் தொடங்கினார். அந்த விஷயத்தின் விளிம்பைக்கூட அடுத்தவர் யாரும் தொட்டவரில்லை. புரியாத புதிராக அமைந்த அந்த பேசுவதற்கே அஞ்சும் பொருளை அவர் பேசத்தொடங்கிய பின்னால் அவருக்கு ஒரு ரசிகர் மன்றமே தோன்ற ஆரம்பித்தது என்று கூறலாம்! அவர் எடுத்துக் கொண்ட பொருளைக் கையாண்ட விதம்தான் பலரை அவர் எழுத்துக்களின்பால் ஈர்த்தது எனலாம். ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான சிந்தனைகள், மொழியின்மேலமைந்த ஆளுமை, சிறப்பான சொல்லாட்சி, எதிர்ப்பைக்கண்டு அஞ்சாமை, எவ்வித பிரதிவாததையும் நேராக எதிர்கொள்ளும் திறமை, erudite scholarship இவை எல்லாமே அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
அவர் யார்? மரத்தடியிலும், திண்ணையிலும், தமிழ் வலைப்பூந்தோட்டத்திலும் மிகவும் பிரபலமான "நேசகுமார்" என்பவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்! அது சரி. யார் அந்த "நேசகுமார்"? அவர் ஒரு "வேஷகுமாரா"? ஜெயகுமாரா, அரவிந்தனா இல்லை ரூமியேதானோ? அல்லது பலர் சேர்ந்த கூட்டணியோ! (குமுதம் "அரசு" - அண்ணாமலை -எஸ்.ஏ.பி-, ரங்கராஜன் -ரா.கி-, சுந்தரேசன் -ஜ.ரா- போல!)
அவர் யாராயிருந்தாலென்ன. இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பலரே ஒப்புக்கொள்ளும் வண்ணம் அந்த மார்க்கத்தைப் பற்றிய உண்மைகளை தமிழ் பேசும் இணைய உலகத்திற்கு மிக எளிதாகப் புரியும் வண்ணம் எடுத்தியம்பும் புனிதமான சேவயைச் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் அவர் யார், எப்படியிருப்பார் என்ற கேள்வி பலர் மனத்தில் எழுந்துள்ளது என்பது உண்மை. மடல்கள் மூலமும், யாஹூ தூதுவன் மூலமும் பலருடன் அவர் தொடர்பு கொண்டிருந்தாலும், யாரும் நேரடியாக அவரைச் சந்தித்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் தன் identiry-ஐ இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார் போலும். அவர் தொட்டுள்ள விஷயம் அப்படி. அவர் நிலையில் யாராவது பிரபலங்கள் இருந்தால் அவர்களுக்கு பூனைப்படையினர் பலர் மூக்குப்பொடி கலரில் சஃபாரி சூட்டுடன் சுற்றி பாதுகாப்புக்காக நின்றிருப்பார்கள். அவருடைய எச்சரிக்கையும் நியாயமானதுதானே! பூனைக்குத்தான் ஒன்பது உயிர்கள் என்பார்கள். மனிதர்களில் ஜேம்ஸ் பாண்ட் மட்டும்தான் இரண்டுமுறை உயிர் வாழ முடியும் (You only live twice!)
மரத்தடியிலும், திண்ணையிலும் நாகூர் ரூமியின் புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்களை அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பெரும்பாலும் யாஹூ மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!
நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், "நேசகுமார்" என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!
இதோ அவருடன் ஒரு பேட்டி: (இதை ஒரு பேட்டி என்று நினைத்து நான் கேள்விகளை கேட்கவும் இல்லை. அவரும் பேட்டியாக நினைத்து பதில் சொல்லவும் இல்லை. இருந்தாலும், எங்களது உரையாடலை அப்படியே ஒரு பேட்டியைப் போல வெளியிடுகிறேன்.)
கே: அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்! அதுசரி. நீங்கள் எந்தத் துறையில் இருக்கின்றீர்கள்? கணினித்துறையா?
ப: இல்லை ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயார் செய்து விற்கின்றோம். சிறிய நிறுவனம். கணினியின் துணையையும் சேர்த்துக் கொள்வதுண்டு - டிசைனிங்கில். மற்றபடி இங்கு ஃபௌண்டரி, மெஷின் ஷாப் என்றுதான் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது. கணினியில் உட்கார்வதெல்லாம் பெரும்பாலும் இணையத்தி